பேரமைதி ஓய்ந்த பின் போந்த அமைதியில்
ஓரமைதி நான் தேடி உள்ளம் புதைகின்றேன்
நல்லதிற்கோ தீயதிற்க்கோ என் உள்ளம் மாரியிதே
சொல்லும் அளவிற்கு தோது ஒன்றும் தெரியவில்லை
மிக்க கடும் குளிரிக்கும் நடுங்க வைக்கும் மிடுக்கில்லை
ஒக்க நெருப்புக்கும் ஓகை தரும் வெப்பு இல்லை
நிகழ்வுகளை மறதியினால் நெகிழ்ந்து விட நினைவோர்க்கே
உகந்ததொரு நினைவு குறிப்பாக நானிருப்பேன்
மக்களட்ட்ற பாலை நிகர் மஞ்சள் பனியிடையே
எப்படி வீழ்ந்து அழிந்தார் மக்களகோ
இரட்டை அடிமரங்கள் இணைந்து வளருகையில்
உரமற்ற மண்ணுக்குள் ஆழமாய் ஊன்றி விடும்
மேலே உயர் திணைந்து காற்றில் விளையாடுகையில்
சால முடிபுனைந்து நிகழ்வுகளை ஆகிடுமால்
என் கரம் கொள்கொதவில் வேரூன்றி
துன்பமும் இன்பமும் என்னை ஆட்கொண்டு இரிப்பாய்
ஒன்றிணைந்து புத்தம் புது நாளாய் உயர்ந்தெலுமே
இப்பொழுது புயல் சுழலும் உச்சியை நோக்கி எழும்
கப்பி கவிழாமல் ஆண்டு பல கழிய
என் ஆன்மா விடுதலையால் கோபுரமாய் வளருகிறது
ஒன்றாக இவ்வுலகம் உவந்தளிக்கும் உரிமையதே
No comments:
Post a Comment